Sunday 4 January 2015

Yogamudra

பத்மாசனத்தில் அமர்ந்து, இருகைகளையும் இணைத்து பின்புறம் கொண்டு சென்று ஒன்றோடொன்று பொருத்தி, மூச்சை மெல்ல சுவாசித்தவாறு முன்புறம் குனிந்து நெற்றியால் தரையை தொடவும். சில விநாடிகள் அதே நிலையில் இருந்து நிமிரவும். இப்படி 3 அல்லது 5 முறை செய்யலாம்.

பலன்கள்:

                பெண்கள் மகப்பேறுக்குக் பின் வயிறு பெரிதாவதையும், உடல் தடிப்பையும் தடை செய்யும். முதுகின் தசை, எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும், மலச்சிக்கல் நீங்கும், தாது இழப்பு, பலக்குறைவு நீங்கும். நுரையீரலில் உள்ள நோய்க்கிருமிகள் நாசமடையும். பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.

No comments:

Post a Comment